News

முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார்,

அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு அங்கொடை  IDH வைத்தியசாலையிலிருந்து  அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

KI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *