சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் நேற்று (2017/12/17) நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் ஜனாப் SL. ஹனிபா அவர்களும் கலந்து கொண்டார். பல ஆக்கபூர்வமான முடிவுகள் சமூகம் சார்ந்து எடுக்கப்பட்டது.
Related Articles
சம்மாந்துறை மக்களின் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை, சமூக சேவை அமைப்புக்கள், அதன் சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்ததிருந்தனர். பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன […]
சம்மாந்துறை பிரதேச சபை 2018
2018 உள்ளூராட்சி சபை தேர்தல் – 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் சுருக்கம் கீழே உள்ள அட்டவணையில் காணப்படுகிறது.
மாவட்ட கலந்துரையாடல் [ 2017.11.02 ]
இன்று [ 2017.11.02 ] அம்பாரை மாவட்டத்தில் உள்ள சகல சிவில் அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாவட்ட கலந்துரையாடல் நடை பெற்றது. இதன் போது சம்மேளனத்தின் சார்பாக அதன் நிர்வாக உத்தியோகத்தர்களும் 13 உப குழுக்களின் தலைவர்களுமாக 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சம்மேளனத்தின் சார்பாக அதன் தலைவர் சில பரிந்துரைகளை presentation மூலமாக முன்வைத்தார். இதன் போது சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன… பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டங்களில் உத்தியோக பூர்வமாக கலந்து கொள்ளல். பிரதேச சம்மேளன […]