சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்த முதலுதவி பயிற்சிப் பட்டறை கடந்த [03.11.2019] நடைபெற்றது, இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. இன்று 19.11.2019 செவ்வாய் கிழமை. பி.ப 03:45 மணிக்கு சம்மாந்துறை GAFSO காரியாலயத்தில் இடம்பெற்றது.
சம்மேளன சுகாதார பிரிவின் தலைவர் வைத்தியர் ILM. ரிஸ்வான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார பிரிவு செயலாளர் AMM. அஸ்கி அவர்ளின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விரிந்தினராக சம்மேழன தலைவர் A.J. காமில் இம்டாட் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் சம்மேளனத்தை பிரதினிதுவப்படுத்தி அனர்த்த முகாமைத்துவ குழு தலைவர் ARM. இர்பான் அவர்களும் கலந்து சிறப்பிதார்கள்.
இதன்போது சம்மேளனத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சம்மேளன தலைவர் காமில் இம்டாட் அவர்களினால் தெளிவூட்டல் சிறப்புரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக சான்றிதழ் வளங்கும் நிகழ்வுடன் எமது நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன….
நன்றி
செயலாளர்
A.M.MOHAMED AZKY
சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளன சுகாதார பிரிவு.