சம்மாந்துறைக்கென புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்.
ஒவ்வொரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் கீழ் மாவட்ட பொலீஸ் பிரிவு காணப்படும். அந்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவானது கல்முனை உதவி மாவட்ட காரியாலயத்தின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது. இதனை தொடர்ந்து அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் பின் தற்போது சம்மாந்துறையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரி காரியாலயம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. செனவிரட்ன அவர்களின் தலைமையில் நேற்று […]
சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள்
சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள் இன்று 24.07.2021 ஆரம்பிக்கப்படுகின்றது.. இன்றைய தினம்.., ஆசிரியர்களுக்கு அல் மர்ஜான் கல்லூரியிலும்.. 60 வயதுக்கு மேற்பட்டோர், பாலூட்டும்+கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும்.. 30 வயதுக்கு மேற்பட்டோர், முப்படையினர், இதர அரச உத்தியோகத்தர்களுக்கு நகர மண்டபத்திலும் .. COVID வக்சின் ஏற்றப்படும் என சம்மாந்துறை MOH அறிவித்துள்ளது.
மருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்
பொதுவாக மருத்துவ துறையில் special முடிப்பவர்களை MD பட்டம் கிடைத்ததாக சொல்வார்கள். சம்மாந்துறையில் நான் அறிந்து முதலாவது MD முடித்தவர் Dr M.S. Ibra Lebbe (Consultant Community Physician), அதன் பின்னர் பலர் Eg: Dr. Faseena ( MD in Paediatrics – Consultant paediatrician) Dr. I.L.M.Safeer ( MD in Paediatrics – Consultant paediatrician & community paediatrics) Dr. Asfir (MD in Critical Care Medicine) Dr. […]
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். +++===+++by:ajki===+++===+++ 2ம் உலக போரின் போது வாழ்ந்தவர்கள் போலியோ காலத்தில் வாழ்ந்தவர்கள் 79ம் ஆண்டு சூறாவளின் போது வாழ்ந்தவர்கள். ஜூலை கலவரத்தில் வாழ்ந்தவர்கள் JVP கலவரத்தில் வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன பிரச்சனையின் போது வாழ்ந்தவர்கள் சுனாமியின் போது வாழ்ந்தவர்கள் வெள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கொறோனா காலத்தில் வாழ்பவர்கள் !!! நம்பிக்கையே வெற்றியின் ரகசியம் !!!
உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின்அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் […]
சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு
COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும். சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !! முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று […]
முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது. நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால […]
சம்மாந்துறையில் இன்று
இன்று 20.03.2020 மாலை 06 மணிமுதல் திங்கட்கிழமை (23) காலை 06 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளில் அலை மோதினர். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள்.
Recent Posts
- சம்மாந்துறைக்கென புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம். February 27, 2023
- சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள் July 24, 2021
- மருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம் July 27, 2020
- இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். March 29, 2020
- உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு March 28, 2020
Categories
- Anti-drugs (1)
- Disaster Management (3)
- Environment (1)
- Health Development (7)
- Healthcare (5)
- News (29)
- Notice (13)
- Other (10)
- Project (1)
- Youth & Sports (1)