சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மாபெ௫ம் சிறுவர் தின நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வ௫ம் 2017.10.01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது எனவே தாங்களும் ஒ௫ அதிதியாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்.
Related Articles
இன்றைய கால கட்டத்தில் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அனர்த்த முன்னேற்பாடுகள்.
இன்றைய சூழ் நிலைகளில் வாகனத்தின் எரி பொருட்களை என்றும் முழுமை படுத்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ளல். சமூக ஒழுங்குகளை பேணல். சமூக நிறுவனக்களோடு இணைந்து செயற்படல். அவசரநிலைகளில் வாழ்க்கைக்கு தேவையான பை கொண்டிருக்க வேண்டியவை (Survival Bag Contents) கடவூச்சீட்டு / அடையாள அட்டை (Passport/ID) முதலுதவி பொருட்களும் உடைத்தொகுதிகளும்.. (First aid kit) Swiss Army கத்தித் தொகுதி (Swiss Army Knife kit) துணிகள் (Clean clothes) வரைபடம் [MAP] மற்றும் முக்கிய ஆவணங்கள் […]
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம்
சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம். அண்மையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்” ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூகநல விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றதை நீங்கள் அறிவீர்கள். இவ்வுன்னத பயணத்தின் முதலாவது காலாண்டின் பெறுபேறுகளை மீட்டுப்பார்க்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது. மேலும் இச் செயற்பாட்டை வலுவுறச்செய்ய உங்களை இச்சம்மேளனத்தின் பங்காளியாக இனம் காண்பதோடு, உங்கள் அமைப்பின் பங்களிப்பினையும் […]
ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள்
அண்மைக்காலமாக நடந்து வரும் இன வன்முறைகள் கண்டிக்கத்தக்கது மேலும் அதற்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம்மில்லை. அதேநேரம் நாங்கள் whatsapp, FB களில் எங்களது கண்டனத்தினையும் நாட்டில் நடக்கும் சம கால பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்தோம் !!! ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி ? வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை விட சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும் / ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களையும் செய்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் […]