(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும்!
போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும்! இன்ஷா அல்லாஹ்! எமது (RFA) ரிபாத் நண்பர்கள் ஒன்றியத்தால் எதிர்வரும் 2019.02.19 செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மதீனா வித்தியாலயத்தில் போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. எனவே அனைவரையும் இக்கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தேசிய ஒன்று கூடல்
தேசிய அங்கிகாரம் பெற்ற பிரதேசத்துக்கான ஒரே ஒரு சம்மேளனத்தின் தேசிய ஒன்று கூடல் இன்று நடைபெற்றது. இதன் போது பல தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புள்ள தன்னார்வளர்களும் , சமூக அமைப்புக்களும் சம்மேளத்துடன் கைகோர்த்து வெற்றி நடை போட சம்மேளனத்துடன் இணையுங்கள்…
புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை
புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை எனும் தொனிப்பொருளில் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊரில் உள்ள ஏனைய அமைப்புகள் இணைந்து இன்று 2018.07.28ம் திகதி மாபெரும் பேரணி நடைபெற்றது.