(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சம்மேளன மாதாந்த கூட்டம் – 2018-05-27
நமது சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன மாதாந்த கூட்டம் கடந்த 2018.05.27 ம் திகதி நடைபெற்றது. இதன் போது பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊரின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்யும் பல முக்கிய செயற்பாடுகள் சம்மந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக : ஒழுங்கு படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் சம்மந்தமான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கை கலந்துரையாடப்பட்டது. வசதி குறைந்த மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் தாயரிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர் திட்டம். அடிப்படை மலசல கூட […]
புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை
புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை எனும் தொனிப்பொருளில் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊரில் உள்ள ஏனைய அமைப்புகள் இணைந்து இன்று 2018.07.28ம் திகதி மாபெரும் பேரணி நடைபெற்றது.
முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.