லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை. பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.
Related Articles
வேட்புமனு தாக்கல் 2020
தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் அதாஉல்லா தலைமையின் கீழ் பின்வரும் உறுப்பினர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 1.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி . எஸ்.எம்.எம் இஸ்மாயில் – சம்மாந்துறை 2.ஏ.எல்.எம்.சலீம் (நிருவாக சேவை உத்தியோகத்தர்) – சாய்ந்தமருது . 3.எஸ்.எம்.என்.மர்ஷும் மெளலானா (சடட்டத்தரணி) – நிந்தவூர் . 4. அலறி றிபாஸ் (சட்டத்தரணி) – மருதமுனை . 5. பழீல் பீ.ஏ – அட்டாளைச்சேனை . 6. முகம்மட் ஷரீப் […]
ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு
குடிநீர் 💦💧 வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 📞0777565619