லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை. பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.
Related Articles
உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின்அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் […]
வேட்புமனு தாக்கல் 2020
தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் அதாஉல்லா தலைமையின் கீழ் பின்வரும் உறுப்பினர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 1.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி . எஸ்.எம்.எம் இஸ்மாயில் – சம்மாந்துறை 2.ஏ.எல்.எம்.சலீம் (நிருவாக சேவை உத்தியோகத்தர்) – சாய்ந்தமருது . 3.எஸ்.எம்.என்.மர்ஷும் மெளலானா (சடட்டத்தரணி) – நிந்தவூர் . 4. அலறி றிபாஸ் (சட்டத்தரணி) – மருதமுனை . 5. பழீல் பீ.ஏ – அட்டாளைச்சேனை . 6. முகம்மட் ஷரீப் […]
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். +++===+++by:ajki===+++===+++ 2ம் உலக போரின் போது வாழ்ந்தவர்கள் போலியோ காலத்தில் வாழ்ந்தவர்கள் 79ம் ஆண்டு சூறாவளின் போது வாழ்ந்தவர்கள். ஜூலை கலவரத்தில் வாழ்ந்தவர்கள் JVP கலவரத்தில் வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன பிரச்சனையின் போது வாழ்ந்தவர்கள் சுனாமியின் போது வாழ்ந்தவர்கள் வெள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கொறோனா காலத்தில் வாழ்பவர்கள் !!! நம்பிக்கையே வெற்றியின் ரகசியம் !!!