(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது. நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால […]
தேசிய ஒன்று கூடல்
தேசிய அங்கிகாரம் பெற்ற பிரதேசத்துக்கான ஒரே ஒரு சம்மேளனத்தின் தேசிய ஒன்று கூடல் இன்று நடைபெற்றது. இதன் போது பல தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புள்ள தன்னார்வளர்களும் , சமூக அமைப்புக்களும் சம்மேளத்துடன் கைகோர்த்து வெற்றி நடை போட சம்மேளனத்துடன் இணையுங்கள்…
போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும்!
போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும்! இன்ஷா அல்லாஹ்! எமது (RFA) ரிபாத் நண்பர்கள் ஒன்றியத்தால் எதிர்வரும் 2019.02.19 செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மதீனா வித்தியாலயத்தில் போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. எனவே அனைவரையும் இக்கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
