இன்று காலை, திகாமடுல்ல மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளர் முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவினை கையளிப்பதற்கு முன்னர் தனது அலுவலகத்தில் துவா பிரார்த்தனைகளுடன்.
Related Articles
வரலாற்றில் முதல் முறை ஜும்மாஹ் தொழுகை இல்லை.
2019 டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரானா வைரஸ் [கோவிட்19] பரவலின் வெளிப்பாடாக உலகில் இதுவரை [20.03.2020] 246,467 மக்களை பீடித்து உள்ளதுடன் அது 10,049 மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இலங்கையில் அதன் தாக்கம் உருவானது இது இன்று [20.03.2020] ம் திகதியுடன் 70 நபர்களை இலங்கையில் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அனைத்தும் அரசினால் தடை செய்யப்பட்டது. அந்த வகையில் முஸ்லிம் பள்ளிவாயல்கள் அனைத்தும் மூடப்பட்டு தொழுகைகளை வீட்டில் […]
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். +++===+++by:ajki===+++===+++ 2ம் உலக போரின் போது வாழ்ந்தவர்கள் போலியோ காலத்தில் வாழ்ந்தவர்கள் 79ம் ஆண்டு சூறாவளின் போது வாழ்ந்தவர்கள். ஜூலை கலவரத்தில் வாழ்ந்தவர்கள் JVP கலவரத்தில் வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன பிரச்சனையின் போது வாழ்ந்தவர்கள் சுனாமியின் போது வாழ்ந்தவர்கள் வெள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கொறோனா காலத்தில் வாழ்பவர்கள் !!! நம்பிக்கையே வெற்றியின் ரகசியம் !!!
வேட்புமனு தாக்கல் 2020
தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் அதாஉல்லா தலைமையின் கீழ் பின்வரும் உறுப்பினர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 1.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி . எஸ்.எம்.எம் இஸ்மாயில் – சம்மாந்துறை 2.ஏ.எல்.எம்.சலீம் (நிருவாக சேவை உத்தியோகத்தர்) – சாய்ந்தமருது . 3.எஸ்.எம்.என்.மர்ஷும் மெளலானா (சடட்டத்தரணி) – நிந்தவூர் . 4. அலறி றிபாஸ் (சட்டத்தரணி) – மருதமுனை . 5. பழீல் பீ.ஏ – அட்டாளைச்சேனை . 6. முகம்மட் ஷரீப் […]