History

சம்மாந்துறையில் மறைந்து போகும் விளையாட்டு “கிளித்தட்டு”

சம்மாந்துறையில் மறைந்து போகும் விளையாட்டு “கிளித்தட்டு” “தெரியாததை தெரிந்து கொள்வோம்” சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் மறைந்து போகும் விளையாட்டுகளில் ஒன்று “கிளித்தட்டு” எனது ஊரான சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்று வருடத்திற்கு முன் காணக்கிடைத்தது. வயல் நிலங்களில் விளையும் பயிரைக் கொத்திச் செல்ல வரும் கிளிகளை கூட்டமாய் நின்று உழவர் துரத்தும் வழமையினின்று கிளித்தட்டு தோன்றியது. என்கிறார் தேவநேயப் பாவாணர். போட்டி விதிமுறைகள்; மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு […]

News

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு! 

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!  (சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)   வீடியோ;https://youtu.be/A4XDrz7DZFw?si=oj8okquBm4oHbjzA சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A,8A,7A என சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.டி. முஹம்மட் ஜனோபர் தலைமையில் நேற்று (18) நடைபெற்றது.   இன் நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ் செய்யது உமர் மெளலானா ,பிரதி கல்விப்ணிப்பாளர் […]

History

சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்?

சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்? சம்மாந்துறை நியூஸ் பெஸ்ட் இன் தேடல் ”தெரியாததை தெரிந்து கொள்வோம்” சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்) சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. *வரலாறு கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து […]

News

சம்மாந்துறைக்கென புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்.

ஒவ்வொரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் கீழ் மாவட்ட பொலீஸ் பிரிவு காணப்படும். அந்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவானது கல்முனை உதவி மாவட்ட காரியாலயத்தின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது. இதனை தொடர்ந்து அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் பின் தற்போது சம்மாந்துறையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரி காரியாலயம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. செனவிரட்ன அவர்களின் தலைமையில் நேற்று […]

News

சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள்

சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள் இன்று 24.07.2021 ஆரம்பிக்கப்படுகின்றது.. இன்றைய தினம்.., ஆசிரியர்களுக்கு அல் மர்ஜான் கல்லூரியிலும்.. 60 வயதுக்கு மேற்பட்டோர், பாலூட்டும்+கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும்.. 30 வயதுக்கு மேற்பட்டோர், முப்படையினர், இதர அரச உத்தியோகத்தர்களுக்கு நகர மண்டபத்திலும் .. COVID வக்சின் ஏற்றப்படும் என சம்மாந்துறை MOH அறிவித்துள்ளது.

News

மருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்

பொதுவாக மருத்துவ துறையில் special முடிப்பவர்களை MD பட்டம் கிடைத்ததாக சொல்வார்கள். சம்மாந்துறையில் நான் அறிந்து முதலாவது MD முடித்தவர் Dr M.S. Ibra Lebbe (Consultant Community Physician), அதன் பின்னர் பலர் Eg: Dr. Faseena ( MD in Paediatrics – Consultant paediatrician) Dr. I.L.M.Safeer ( MD in Paediatrics – Consultant paediatrician & community paediatrics) Dr. Asfir (MD in Critical Care Medicine) Dr. […]

Other

இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.

இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். +++===+++by:ajki===+++===+++ 2ம் உலக போரின் போது வாழ்ந்தவர்கள் போலியோ காலத்தில் வாழ்ந்தவர்கள் 79ம் ஆண்டு சூறாவளின் போது வாழ்ந்தவர்கள். ஜூலை கலவரத்தில் வாழ்ந்தவர்கள் JVP கலவரத்தில் வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன பிரச்சனையின் போது வாழ்ந்தவர்கள் சுனாமியின் போது வாழ்ந்தவர்கள் வெள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கொறோனா காலத்தில் வாழ்பவர்கள் !!! நம்பிக்கையே வெற்றியின் ரகசியம் !!!   

Other

உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின்அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் […]

News

சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு

COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும். சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !! முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று […]

News

முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை  IDH வைத்தியசாலையிலிருந்து  அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.