News

சம்மாந்துறை மக்களின் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை, சமூக சேவை அமைப்புக்கள், அதன் சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்ததிருந்தனர். பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன […]

News

சம்மாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம்

பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தீர்மானித்துள்ளது. எனவே சமூக உணர்வுள்ள அனைத்து மக்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் சகல சமூக சேவை அமைப்புக்களும் உங்களது கண்டன பதாதைகளை கொண்டு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சகல அமைப்புக்களும் உங்களது கண்டன அறிக்கையினை அன்றைய தினம் […]

News

சில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரம்

சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 11ம் திகதி உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் முஸ்லீம் மாணவி ஒ௫வர் பர்தாவுக்குள் புளூ டூத் ஹேன் செட்டை மறைத்து வைத்துக் கொண்டு பரீட்சை எழுதுகையில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பிரபல இணைய ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் இச்செய்தின் உண்மைத்தன்யை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது. அதன் பிரகாரம் இந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என சம்மாந்துறை பொலிஸ் […]

Notice

சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம்

சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம். அண்மையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்” ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூகநல விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றதை நீங்கள் அறிவீர்கள். இவ்வுன்னத பயணத்தின் முதலாவது காலாண்டின் பெறுபேறுகளை மீட்டுப்பார்க்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது. மேலும் இச் செயற்பாட்டை வலுவுறச்செய்ய உங்களை இச்சம்மேளனத்தின் பங்காளியாக இனம் காண்பதோடு, உங்கள் அமைப்பின் பங்களிப்பினையும் […]

Notice

பதிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கான கருத்தரங்கு

சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைப்புகளின் இயலுமை விருத்தி குழுவினால் எதிர் வரும் தினங்களில் பதிவு செய்யப்படாத அமைப்புகளை பதிவு செய்வதற்கான கருத்தரங்கு ஏற்பாடாக உள்ளது எனவே ஆர்வமுள்ள அமைப்புக்கள் உங்களது … 1. அமைப்பின் பெயர் 2. விலாசம் 3. தலைவர், செயலாளர் பெயர் மற்றும் தொடர்பு இலக்கங்களை குறிப்பிட்டு பின்வரும் இலக்கத்திற்கு WhatsApp செய்யவும் அல்லது தொடர்பு கொள்ளவும். Mr. IL. Sabriy – 0772309246

News

சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் எற்பாட்டில் சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு இன்று (04.06.17) தாறுஸ்ஸலாம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக இடம் பெற்றது … இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட 130 அமைப்புகளில் 118 பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை அலங்கரிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் Mr. SLM. ஹனிபா வரவேற்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். மேலும் புதிய அங்கத்தவர்களுக்கு ??அமைப்பின் நோக்கம் அமைப்பின் கட்டமைப்பு ??சமுக சேவை அமைப்புகளின் இயலுமை விருத்தி தொடர்பான […]

Notice

சமூக சேவை அமைப்புகளின் ஒன்றுகூடல்

சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அச் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களையும் அவர்கள் ஒன்றிணைந்த அமைப்புகளையும் சாரும். அவ்வாறான சமூகவியலாளர்களும் அமைப்புகளும் நிறைந்து காணப்படுவது நமதூரின் சிறப்பம்சமாகும். அவ்வாறான சிறப்பம்சம் கொண்ட நமதூரில் எட்டப்பட வேண்டிய முன்னேற்றத்தில் சற்று தாமதம் தென்படுவது உண்மையே ! அவ்வாறாயின் அதன் சமூகவியலாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகின்றது. அந்த வகையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் […]

Notice

சமூக சேவை அமைப்புகளின் ஒன்றுகூடல்

சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அச் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களையும் அவர்கள் ஒன்றிணைந்த அமைப்புகளையும் சாரும். அவ்வாறான சமூகவியலாளர்களும் அமைப்புகளும் நிறைந்து காணப்படுவது நமதூரின் சிறப்பம்சமாகும். அவ்வாறான சிறப்பம்சம் கொண்ட நமதூரில் எட்டப்பட வேண்டிய முன்னேற்றத்தில் சற்று தாமதம் தென்படுவது உண்மையே ! அவ்வாறாயின் அதன் சமூகவியலாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகின்றது. அந்த வகையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் […]