எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப் பட்டறை.சம்மாந்துறை தாருல் ஹஸனாத் கலாசாலையில் (சின்னப்பள்ளி மதரஸா), மிக விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்தியத்தில் இருந்து சுமார் 130 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
காலம்: 03.11.2019
நேரம்: 8.30 a.m. – 12.30 pm
இந்நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகளின் சம்மேளன சுகாதார பிரிவின் செயலாளர் AMM. அஸ்கி அவர்களுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளராக சம்மேளன சுகாதார பிரிவு தலைவர் வைத்தியர் ILM றிஸ்வான், அனர்த்த முகாமைத்துவ பிரிவில் இருந்து M. பெரோஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மேளன தலைவர் A.J. காமில் இம்டாட் சிறப்புரையாற்றியதோடு , சம்மேளனத்தின் அனர்த்த முகாமைத்துவ குழு தலைவர் ARM. இர்பான், இளைஞர் குழு தலைவர் AAM. தானிஸ், AC. நௌஷாட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பின்னர் இந்நிகழ்வில் சான்றிதழ்களும் வளங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்ப்பாடு:
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு